இந்து மதம்

 மத வழிபாட்டில் சில வார்த்தைகள்..

.

.


இந்து மதத்தில் சிவன் மற்றும் அம்பாள், அல்லது பெருமாளுடன் தாயார், அல்லது குலதெய்வமாக வணங்கும் சாஸ்தா அல்லது மனதுக்கு பிடித்த தெய்வத்தை இஷ்டதெய்வமாக வணங்கும் மரபு இந்து மதத்தில் உண்டு.

இவற்றில் ஏதாவது ஒன்றை வணங்கினாலும் , எல்லா தெய்வங்களை வணங்கினாலும் மனிதனின் மனோபலம் அதிகரிக்கும் என்பதே நிதர்சனமான உண்மை..

வாழ்வின் கடினமான தருணங்கள் கடக்க பல குருமார்களின் வழியில் அவர்கள் வகுத்து வைத்த சடங்குகளும் சம்பிரதாயங்களும் மிகவும் வலிமையானது.

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...