கவலை

 உனக்காக உண்மையாக கவலைபடும் நண்பரிடம் மட்டுமே உன் கவலைகளை கூற, அவர்களால் அறிவுரை கூற முடியாவிட்டாலும், உதவ முடியாவிட்டாலும் கூட உனக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வார்கள்.. மற்றவர்கள் உன் முகத்திற்கு நேரே அக்கறையாக பேசி விட்டு, நீ இல்லாத சமயத்தில் உன் வாழ்க்கையில் நீ படும் கஷ்டங்களை சொல்லி சிரிக்கவே செய்வார்கள்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...