உனக்காக உண்மையாக கவலைபடும் நண்பரிடம் மட்டுமே உன் கவலைகளை கூற, அவர்களால் அறிவுரை கூற முடியாவிட்டாலும், உதவ முடியாவிட்டாலும் கூட உனக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வார்கள்.. மற்றவர்கள் உன் முகத்திற்கு நேரே அக்கறையாக பேசி விட்டு, நீ இல்லாத சமயத்தில் உன் வாழ்க்கையில் நீ படும் கஷ்டங்களை சொல்லி சிரிக்கவே செய்வார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
100 கோடி ரூபாய் நண்பன்
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...
-
அவளுக்கு யாரிடம் எப்படி பேசணும் என தெரியாது...அவள் சாப்பிடும் தட்டை கூட சிலநேரங்களில் தூக்கி வீசிவிடுவாள். அவள் பல நாட்களுக்கு குளிப்பதே...
-
யானைகள் விநாயகரின் வடிவமாக இந்து மதம் கொண்டாடுகிறது... கோபத்திலும், நிதானமின்றியும், தனக்கு நிகராக யாருமில்லை என்றும் காடுகளில் சுற்றும் வரை...
-
யானை இரயில் இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் ஏனோ அவற்றை கண்டுகொள்ள நேரமின்றி இவற்றின் பயனை மட்டுமே அனுபவிக்கும் மனிதரில் நானும் ஒருவன்... ...
No comments:
Post a Comment