உனக்காக உண்மையாக கவலைபடும் நண்பரிடம் மட்டுமே உன் கவலைகளை கூற, அவர்களால் அறிவுரை கூற முடியாவிட்டாலும், உதவ முடியாவிட்டாலும் கூட உனக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வார்கள்.. மற்றவர்கள் உன் முகத்திற்கு நேரே அக்கறையாக பேசி விட்டு, நீ இல்லாத சமயத்தில் உன் வாழ்க்கையில் நீ படும் கஷ்டங்களை சொல்லி சிரிக்கவே செய்வார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
-
அவளுக்கு யாரிடம் எப்படி பேசணும் என தெரியாது...அவள் சாப்பிடும் தட்டை கூட சிலநேரங்களில் தூக்கி வீசிவிடுவாள். அவள் பல நாட்களுக்கு குளிப்பதே...
-
யானைகள் விநாயகரின் வடிவமாக இந்து மதம் கொண்டாடுகிறது... கோபத்திலும், நிதானமின்றியும், தனக்கு நிகராக யாருமில்லை என்றும் காடுகளில் சுற்றும் வரை...
-
தூரத்தில் இருந்து பார்த்தால் பஞ்சணை ஓத்த அரியணை சிம்மாசனம் அரிமா அமர்ந்த அதில் அமர்ந்திட வேண்டித்தான் புள்ளிமான்களுக்குள் போட்டி..... காடு...
No comments:
Post a Comment