கண்ணில் வரும் கண்ணீரை சிரிப்பாக மாற்றும் தன்மை சிலருக்கு மிகவும் கை வந்த கலை.உலகம் அவனை சிறந்த நகைச்சுவை நடிகன் என்று புகழ்கிறது.ஏனோ யாருமே அவனின் கவலைகள் காது கொடுத்து கேட்கவில்லை, இருந்தாலும் தொடர்ந்து தன் நகைச்சுவை உணர்வால் அனைவரையும் சிரிக்க வைக்கிறான். தன்னை பற்றிய சிந்தனை இல்லாமல் உதட்டில் சிரித்து உள்ளத்தின் காயங்களை மறைக்கும் உன்னத நடிகன் அவன்.
Subscribe to:
Post Comments (Atom)
100 கோடி ரூபாய் நண்பன்
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...
-
அவளுக்கு யாரிடம் எப்படி பேசணும் என தெரியாது...அவள் சாப்பிடும் தட்டை கூட சிலநேரங்களில் தூக்கி வீசிவிடுவாள். அவள் பல நாட்களுக்கு குளிப்பதே...
-
யானைகள் விநாயகரின் வடிவமாக இந்து மதம் கொண்டாடுகிறது... கோபத்திலும், நிதானமின்றியும், தனக்கு நிகராக யாருமில்லை என்றும் காடுகளில் சுற்றும் வரை...
-
யானை இரயில் இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் ஏனோ அவற்றை கண்டுகொள்ள நேரமின்றி இவற்றின் பயனை மட்டுமே அனுபவிக்கும் மனிதரில் நானும் ஒருவன்... ...
No comments:
Post a Comment