ஆன்மீகமா... அரசியலா....

 மனித வாழ்க்கையே சந்தேகமும் சஞ்சலமும் கொண்டது தான்.

ஆண்டியானாலும் அரசனாக இருந்தாலும் மனதை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பதே சராசரி மனித இயல்பு.

ஆன்மீகம் என்பது தன்னை அறிவது அல்லது அது பிறருக்காகவே சேவையால் இறைவனை அடைவது...

அரசியல் என்பது யார் எப்படி இருந்தாலும் எனது கொள்கை என்பதற்காகவே வாழ்வது.

கட்டிய மனைவியும் பிள்ளைகளும் புத்தரின் பின்னால் செல்லவில்லை.

மாறாக அரச போகத்தில் தான் இருந்தனர்.

யாருமே என்னை பேச்சை கேட்கவில்லை என்பவரும், தன்னை யாரும் மதிக்கவில்லை என்பவரும், எதிர்பாராத வாழ்க்கை நிகழ்வுகளால் சனிஸ்வர பகவான் மீது பழி போட்ட பின்னரே.

மகான் கூட இறைவனை தேடி அலைந்தான்.அப்படி அடைந்தவர் கண்டு பிடித்த வார்த்தைகள் தான் " கர்மா"...

அரியணையின் உச்சத்தில் இருந்த போதிலும், அரசமரத்தின் அடியில் பிச்சைகாரனாய் இருப்பவரையும் இணைத்து வைத்து வேடிக்கை பார்ப்பததே..கர்மா என்னும் 'விதி'

இதற்கு ஈசனும் உடன்பட்டவனே....

தான் விதித்த சட்டத்தின் படி, அதனை அனுசரித்து தான் வேதனை பட்டதாக மக்களுக்கு உணர்த்தினான்...


அரசியல்வாதியால் தன் நிழலை கூட நம்ப முடியாது.

ஏனென்றால் அரசியலில் ஈடுபடும் அனைவருக்கும் அரியணை ஆசை உண்டு.

அரியணையில் அமர்ந்து விட துடிப்பவரும், அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க விரும்புவதில்லை...

சாணக்கியர் புத்தியை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த சந்திர குப்த மெளரிய மன்னரும், பிற்காலத்தில் அவரின் ஆலோசனை கேட்க வில்லை என்பது வரலாறு..

இரண்டும் வேறு வேறு பாதைகள்.

ஆன்மீகத்தில் 

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...