பெற்றவர்கள்

 பெற்றவர்கள்...

.

.

தனது ஆசை

குழந்தையை

வாரியணைத்து

முத்தமிட்டு

தலை கோதிவிட்டு

அவர்களின்

சின்னஞ்சிறு

மழலையில் தனது

கவலைகளையும்

போராட்டங்களையும்

மறந்து வாய் நிறைய

புன்னகை புரிகின்றனர்

பெற்றவர்கள்...

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...