பெற்றவர்கள்...
.
.
தனது ஆசை
குழந்தையை
வாரியணைத்து
முத்தமிட்டு
தலை கோதிவிட்டு
அவர்களின்
சின்னஞ்சிறு
மழலையில் தனது
கவலைகளையும்
போராட்டங்களையும்
மறந்து வாய் நிறைய
புன்னகை புரிகின்றனர்
பெற்றவர்கள்...
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
No comments:
Post a Comment