பெற்றவர்கள்...
.
.
தனது ஆசை
குழந்தையை
வாரியணைத்து
முத்தமிட்டு
தலை கோதிவிட்டு
அவர்களின்
சின்னஞ்சிறு
மழலையில் தனது
கவலைகளையும்
போராட்டங்களையும்
மறந்து வாய் நிறைய
புன்னகை புரிகின்றனர்
பெற்றவர்கள்...
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...
No comments:
Post a Comment