தலைவனோ...
தொண்டனோ....
வியாபாரியோ....
சமூக சேவகனோ....
குழந்தையோ...
வாலிபனோ...
சிறுமியோ....
பெரியவளோ....
யாராக இருந்தாலும்
பெற்றவர்களின் கவலை
ஒன்றே கண்ணா...
நேரத்துக்கு சாப்பிடு...
நேரத்துக்கு தூங்கு....
இதை தாண்டி எந்த
பெற்றவரும் சிந்திப்பது
மிகவும் கடினம்
No comments:
Post a Comment