மிகவும் கடினம்

 தலைவனோ...

தொண்டனோ....

வியாபாரியோ....

சமூக சேவகனோ....

குழந்தையோ...

வாலிபனோ...

சிறுமியோ....

பெரியவளோ....

யாராக இருந்தாலும்

பெற்றவர்களின் கவலை

ஒன்றே கண்ணா...

நேரத்துக்கு சாப்பிடு...

நேரத்துக்கு தூங்கு....

இதை தாண்டி எந்த

பெற்றவரும் சிந்திப்பது

மிகவும் கடினம்

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...