மிகவும் கடினம்

 தலைவனோ...

தொண்டனோ....

வியாபாரியோ....

சமூக சேவகனோ....

குழந்தையோ...

வாலிபனோ...

சிறுமியோ....

பெரியவளோ....

யாராக இருந்தாலும்

பெற்றவர்களின் கவலை

ஒன்றே கண்ணா...

நேரத்துக்கு சாப்பிடு...

நேரத்துக்கு தூங்கு....

இதை தாண்டி எந்த

பெற்றவரும் சிந்திப்பது

மிகவும் கடினம்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...