மகிழ்ச்சி

 ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம், என்றவரும் பேசுகின்றனர்

ரஜினியின் உடல்நிலை பற்றி, அவர் மீது கொண்ட அன்பினால்...

ஆயினும் கொள்கை வேறு தான்..‌

ஏனோ அரசியலுக்கு உள்ளே இழுத்து விட்டவர் எல்லாம், தூரத்திற்கு தள்ளி போய் விட்டனர்....

உண்மை நட்புக்கும் ஆதாய நட்பிற்கும் வித்தியாசம் தெரிந்தால் நல்லது...

ரசிகன் என்றுமே ரசிகனாகவே இருக்கிறான்...

ஏனென்றால் ரசனை மட்டுமே அவனிடம் உண்டு...

அதீதமான கற்பனையில் அவன் பிறரை நம்புவதில்லை...

இப்போதும் ரஜினிகாந்த் அவர்களை நல்ல மனிதராகவே பார்க்கிறேன்.

அவரால் ஆதாயம் பெற முடியாமல் போது ரசிகன் அல்ல, அவரை வைத்து இலாபம் பார்க்க நினைத்த கூட்டம்.

அவரை அவர் போக்கில் இயல்பாக இருக்க விடுங்கள்...

ரஜினி இனி நலமுடன் இருப்பார், என்பதை நினைத்து ஓர் ரசிகனாக மகிழ்ச்சி...

தள்ளி ப் போனவர்கள், தள்ளியே போகட்டும்..

மிக்க மகிழ்ச்சி.



No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...