வேலை

அவன்

நல்லவனா..

கெட்டவனா...

பணம் எப்படி

சம்பாதிக்கிறான்...

சந்தோஷமாக வாழ்கிறாரா???

கஷ்டத்தில் உழல்கிறானா???

இன்னும் பல கேள்விகள்...

அடுத்தவரை மாத்திரமே

பார்த்து பழகியவர்கள் அவர்கள்...

தன்னை பற்றி நினைப்பதே இல்லை...

எல்லா நேரங்களிலும்

அடுத்தவனை பார்ப்பதே

அவனுக்கு வேலை...

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...