அவன்
நல்லவனா..
கெட்டவனா...
பணம் எப்படி
சம்பாதிக்கிறான்...
சந்தோஷமாக வாழ்கிறாரா???
கஷ்டத்தில் உழல்கிறானா???
இன்னும் பல கேள்விகள்...
அடுத்தவரை மாத்திரமே
பார்த்து பழகியவர்கள் அவர்கள்...
தன்னை பற்றி நினைப்பதே இல்லை...
எல்லா நேரங்களிலும்
அடுத்தவனை பார்ப்பதே
அவனுக்கு வேலை...
No comments:
Post a Comment