காதல்

இனி வரும் காலங்களில் அனைவரின் மனதிலும்காதல் மிளிரட்டும்... எழுத்துக்களிலும் காதல் மிளிரும், ஏனென்றால் அன்பு தான் காதல்..

காதல் கூட ஓர் வழிபாடு தான்...

காதலிப்பவர்கள் அனைவரும் அன்பை தானே தேடுகிறார்கள்...

அன்பே சிவம்...

அன்பே நாராயணன்...

.

சிவனை தேடி கோவில் அலைபவரும் அன்பைத் தானே நினைக்கிறார்கள்...

எனவேதான் என் எழுத்துக்கள் காதலை மையப்படுத்தி தொடங்குகிறேன்....


https://anmaai.blogspot.com

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...