இனி வரும் காலங்களில் அனைவரின் மனதிலும்காதல் மிளிரட்டும்... எழுத்துக்களிலும் காதல் மிளிரும், ஏனென்றால் அன்பு தான் காதல்..
காதல் கூட ஓர் வழிபாடு தான்...
காதலிப்பவர்கள் அனைவரும் அன்பை தானே தேடுகிறார்கள்...
அன்பே சிவம்...
அன்பே நாராயணன்...
.
சிவனை தேடி கோவில் அலைபவரும் அன்பைத் தானே நினைக்கிறார்கள்...
எனவேதான் என் எழுத்துக்கள் காதலை மையப்படுத்தி தொடங்குகிறேன்....
https://anmaai.blogspot.com
No comments:
Post a Comment