மனித வாழ்வை

 நதிகள் நேராக செல்வதில்லை..

மேடு பள்ளம் இல்லாத பாதைகள் 

உலகில் இல்லை 

மலைகளில் கூட ஏற்ற தாழ்வுகள் 

அரிசியில் கூட எத்தனையோ வகைகள்..

இப்படி காணும் இடத்தில் எல்லாம் 

பேதங்கள் இருக்கும் போது.. 

வீட்டில் இருப்பவர்கள் மட்டும் 

என்னை போலவே இருக்க வேண்டும்.. 

நான் சொல்வதை தான் கேட்க வேண்டுமென்று

நினைப்பது எந்தவிதத்தில் நியாயம்.. 

மாறுபட்ட கருத்துகளும் 

மாறுபட்ட சிந்தனைகளும் தான் 

 வளமாக்குகிறது..

மனித வாழ்வை 

ழ்வை..

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...