714 அவன் ஓர் பிரம்மா

 தன்னுள் இருக்கும் 

எத்தனையோ சோகம் 

கவலை வருத்தம் அத்தனையும் 

மறந்து மறைத்து விட்டு 

படிப்பவர்களின் மனதில் 

எண்ணங்களில் வண்ணமும் 

 வாழும் நம்பிக்கை ஒளியையும் 

பிரகாசிக்கும் படியாக செய்து முகமறியாத யாரோ சிலரின் 

மனதில் நம்பிக்கை விதைக்கவே 

எழுதும் படைப்பாளி... அவன் 

கூலிக்காக எழுதவில்லை...கூலியாக 

இருப்பவரின் நிலைமையை உயரே..  எழுத்துக்களால் பிறரின் தலையெழுத்தை மாற்றும் அவன் ஓர் பிரம்மா 

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...