714 அவன் ஓர் பிரம்மா

 தன்னுள் இருக்கும் 

எத்தனையோ சோகம் 

கவலை வருத்தம் அத்தனையும் 

மறந்து மறைத்து விட்டு 

படிப்பவர்களின் மனதில் 

எண்ணங்களில் வண்ணமும் 

 வாழும் நம்பிக்கை ஒளியையும் 

பிரகாசிக்கும் படியாக செய்து முகமறியாத யாரோ சிலரின் 

மனதில் நம்பிக்கை விதைக்கவே 

எழுதும் படைப்பாளி... அவன் 

கூலிக்காக எழுதவில்லை...கூலியாக 

இருப்பவரின் நிலைமையை உயரே..  எழுத்துக்களால் பிறரின் தலையெழுத்தை மாற்றும் அவன் ஓர் பிரம்மா 

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...