தன்னுள் இருக்கும்
எத்தனையோ சோகம்
கவலை வருத்தம் அத்தனையும்
மறந்து மறைத்து விட்டு
படிப்பவர்களின் மனதில்
எண்ணங்களில் வண்ணமும்
வாழும் நம்பிக்கை ஒளியையும்
பிரகாசிக்கும் படியாக செய்து முகமறியாத யாரோ சிலரின்
மனதில் நம்பிக்கை விதைக்கவே
எழுதும் படைப்பாளி... அவன்
கூலிக்காக எழுதவில்லை...கூலியாக
இருப்பவரின் நிலைமையை உயரே.. எழுத்துக்களால் பிறரின் தலையெழுத்தை மாற்றும் அவன் ஓர் பிரம்மா
No comments:
Post a Comment