தமிழ் நாட்டில்
யாராலும் அசைக்க
முடியாத சக்தியாக
தன்னை நினைத்து
மார்தட்டி வாழ்ந்தனர்.
தமிழ் தமிழ் என்றே
தரணியெங்கும் கூவிய
காரணத்தால் தரணியாளும்
வாய்ப்பை வழங்கினாள்
தமிழகத்தின் அரியணையை
அரியணை ஏறி பிறகு
அதிகார மமதையில்
கவுன்சிலர் பதவிக்கு கூட
போட்டியிட தைரியமற்ற
ராசியில்லாத தாடிக்காரனை
புகழத் தொடங்கிய நேரத்தில்
இருந்தே சரியத் தொடங்கிவிட்டது
அரியணையின் ஆட்டம்...
No comments:
Post a Comment