கருவறையில் இருக்கும் சிலையை கல் என்றனர்.. ஆனால் கூரையே இல்லாத சிலையை ரோட்டின் நடுவே நிறுவி ஓவ்வொரு ஆண்டும் அந்த சிலைக்கு மாலை போட்டு போட்டோ எடுக்க மாபெரும் போட்டி..பகுத்தறிவை சற்று நேரம் தலையில் இருந்து கழற்றி வைத்தனர் போலும்...என்றோ இறந்த போன மனிதனின் பெயரால் போக்குவரத்து நெரிசல்...பிரசவ வலியில் ஆம்புலன்ஸ் உள்ளே துடிக்கும் பெண்.... நேரத்துக்கு அலுவலகம் செல்ல இயலாமல் தவிக்கும் பலர்.. ஏற்கனவே ஊர்ந்து செல்லும் சாலையில் எதற்காக யாரை திருப்தி படுத்த இந்த போலியான நாடகம் என்றே தெரியவில்லை...ஏனோ அரச மரத்தடியில் இருக்கும் விநாயகர் சிலையால் யாருக்கும் எந்த தொந்தரவும் இதுவரையில் வந்ததில்லை... ஓரே ஓர் நாள் வீதியில் வலம் விநாயகருக்கு ஆயிரம் கெடு பிடி...
Subscribe to:
Post Comments (Atom)
100 கோடி ரூபாய் நண்பன்
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...
-
அவளுக்கு யாரிடம் எப்படி பேசணும் என தெரியாது...அவள் சாப்பிடும் தட்டை கூட சிலநேரங்களில் தூக்கி வீசிவிடுவாள். அவள் பல நாட்களுக்கு குளிப்பதே...
-
யானைகள் விநாயகரின் வடிவமாக இந்து மதம் கொண்டாடுகிறது... கோபத்திலும், நிதானமின்றியும், தனக்கு நிகராக யாருமில்லை என்றும் காடுகளில் சுற்றும் வரை...
-
யானை இரயில் இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் ஏனோ அவற்றை கண்டுகொள்ள நேரமின்றி இவற்றின் பயனை மட்டுமே அனுபவிக்கும் மனிதரில் நானும் ஒருவன்... ...
No comments:
Post a Comment