கையில் காசில்லாத
அப்பன் ஆத்தாவையே
சுமையாக நினைக்கும்
இந்த கணிணி யுகத்தில்
நோயுற்ற வயதான
கணவனின் தாயின்
மலத்தை மறுப்பேதும்
சொல்லாமல் தானாகவே
முன்வந்து சிரித்த முகத்துடன்
தனது குழந்தைக்கு
செய்வதைப் போல
பார்த்துக் கொள்ளும்
மனைவியை பெறுவதே
கோடீஸ்வர யோகம்
No comments:
Post a Comment