உன்னை பார்க்கணும் போல இருக்கு என்று கெஞ்சலோடு மழலை மொழியோடு
பேசும் குழந்தைகளின் வார்த்தை பெரியவர்களின் காதுகளில் விழுவதில்லை
( மன்னிக்கவும் விழாத மாதிரி நடிக்கிறார்கள் அவ்வளவுதான்)
ஓர் அவர்கள் உண்மையான அன்பை தேடும் போது அந்த குழந்தைகளோ பெரியவர்களாக வளர்ந்து விடுகிறார்கள் அன்பெனும் வட்டப்பாதை
No comments:
Post a Comment