பத்திரம்


பணம்

வாழ்க்கைக்கு

தேவை தான்...

அதை காட்டிலும்

பாசமும் அன்பும்

அதிகமாகவே தேவை

மனித அன்பினை...

மூலதனமாக

வருங்கால சந்ததியினர்

சொத்து பத்திரம்...

சொந்தங்களும் 

பத்திரம்...

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...