பணம்
வாழ்க்கைக்கு
தேவை தான்...
அதை காட்டிலும்
பாசமும் அன்பும்
அதிகமாகவே தேவை
மனித அன்பினை...
மூலதனமாக
வருங்கால சந்ததியினர்
சொத்து பத்திரம்...
சொந்தங்களும்
பத்திரம்...
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
No comments:
Post a Comment