பணம்
வாழ்க்கைக்கு
தேவை தான்...
அதை காட்டிலும்
பாசமும் அன்பும்
அதிகமாகவே தேவை
மனித அன்பினை...
மூலதனமாக
வருங்கால சந்ததியினர்
சொத்து பத்திரம்...
சொந்தங்களும்
பத்திரம்...
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...
No comments:
Post a Comment