காதல் முடிச்சு..
.
அவளின்
வியர்வை
அவனின் மீதும்.
அவனின் வாசனை
அவளின் மீதும்
எதிர்பாராமல்
உரசிய போது
கட்டி இழுத்து
போட்டது
அவர்களை
காதல் முடிச்சு..
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
No comments:
Post a Comment