அரசியல் அதிகாரம்.. .


பலரின்

அடிமனதில்

அரசியல் ஆசை

துயில் கொள்கின்றது...

அதில் சிலரே துயில் கடந்து

விழிப்பு நிலைபெற்று

விழிப்புடன் தேர்த்திருவிழாவும்

தோற்றுவிடும் தேர்தல் கூட்டத்தில்

அவர்களில் சிலரால்

மட்டுமே சரித்திரத்தில்

இடம்பெற முடிகிறது.....

பதவியில் அமரவும்...

அமர்ந்த பின்னரும்

வெளியே சொல்ல முடியா

வேதனை கதைகளை

மனதில் போட்டு

புதைத்து விட்டு

அடுத்தவருக்காக உழைத்து

சிரிக்கும் யதார்த்தமே

அடைய நினைக்கும்..

அடைந்து விட்ட...பதவியே

அரசியல் அதிகாரம்..

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...