உலகத்தை
வென்று
காலடியில்
சரித்தவள்...
கடைக்கு குட்டியின்
துடுக்கு பேச்சில்
வாயடைத்து போய்
பதில் தெரியாமல்
தவிக்கும் போது அவளும்
ஓர் சாமானியனின்
அன்பு அம்மா...
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
No comments:
Post a Comment