அலுவலக நாகரீகம்..

 அலுவலக நாகரீகம்...

.

.

.

பல வருட உழைப்பில்

ஓரு நாள் கூட 

புகழாமல் 

ஏசியும் பேசியும்..

வேலைவாங்கிய

மேலதிகாரிகள்..

இன்றோ அனைவரும்

புகழ்ந்து தள்ளுகிறார்கள்..

வார்த்தைக்கு வார்த்தை

திறமைசாலி..பொறுமைசாலி...

பொறுப்பானவர்.....

இவரைப்போல 

ஓருவர் உண்டா....

ஏனென்றால் 

வழியனுப்பும் போது

வலிக்காமல் அனுப்புவது

அனைவரும் செய்யும்

அலுவலக நாகரீகம்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...