எதை வேண்டுகிறது
புரியாமல் தவிப்பது
மனிதனின் இயல்பு தானே...
உள்ளத்தில் தோன்றிய
உவப்பில்லா உணர்சிகளை
உண்டாகும் காதல் உணர்வு
பணம் சார்ந்ததா...
மனம் சார்ந்ததா....
உடல் சார்ந்ததா...
குணம் சார்ந்ததா...
குலம் சார்ந்ததா....
இனம் சார்ந்ததா...
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...
No comments:
Post a Comment