அன்பே சிவம்

சிவனை அறிந்திடவே 

சினத்தை தவிர்த்து

சிந்தையில் சிவனை 

நினைத்து சிவத்தை 

அறிந்தவனும் 

சிவனத்தை 

அறிந்நிட துடிப்பவனும் 

பணத்தை ஓர் பொருட்டாகவே 

எந்நாளும் நினைப்பதில்லை..

நினைத்ததுமில்லை... மாறாக.

பணத்தை மாத்திரமே 

நினைப்பவன் சிவனை

அறிவதே இல்லை...

பொய் விளம்பரங்களே 

உண்மையை அறியவைக்கிறது 

அன்பே சிவமென்று

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...