அன்பே சிவம்

சிவனை அறிந்திடவே 

சினத்தை தவிர்த்து

சிந்தையில் சிவனை 

நினைத்து சிவத்தை 

அறிந்தவனும் 

சிவனத்தை 

அறிந்நிட துடிப்பவனும் 

பணத்தை ஓர் பொருட்டாகவே 

எந்நாளும் நினைப்பதில்லை..

நினைத்ததுமில்லை... மாறாக.

பணத்தை மாத்திரமே 

நினைப்பவன் சிவனை

அறிவதே இல்லை...

பொய் விளம்பரங்களே 

உண்மையை அறியவைக்கிறது 

அன்பே சிவமென்று

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...