அருமருந்தே

 அன்பும் ஆக்கோரஷமும் 

இன்முகமும் ஈகையும் 

உவப்பும் ஊக்கமும் 

எண்ணிடலங்கா ஏற்றத்தை 

ஐயமின்றி ஒலிக்க செய்தது 

அவளின் சின்னச்சிறு 

சலங்கை ஓலி ...செல்ல மகளின் 

ஓவ்வொரு செயலும் 

கவலை போக்கும் அருமருந்தே 

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...