அன்பும் ஆக்கோரஷமும்
இன்முகமும் ஈகையும்
உவப்பும் ஊக்கமும்
எண்ணிடலங்கா ஏற்றத்தை
ஐயமின்றி ஒலிக்க செய்தது
அவளின் சின்னச்சிறு
சலங்கை ஓலி ...செல்ல மகளின்
ஓவ்வொரு செயலும்
கவலை போக்கும் அருமருந்தே
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
No comments:
Post a Comment