நேதாஜி புகழ் மேன்மேலும் இந்தியாவில் பரவும்

 விடுதலை என்ற பெயரை வைத்து காசு சேர்க்க தெரியவில்லை. மாறாக சேனையை சேர்க்க தெரிந்தது.


பெண் விடுதலை பெண் விடுதலை என்று வெற்று கோஷத்தை மேடையில் பேசவதற்கு எடைக்கு எடையாக ஏழை குடியானவனின் உழைப்பை உறிஞ்சவில்லை.

மாறாக ஓர் மாபெரும் அரசை நிரமாணிக்க வீறு கொண்டு நடை பழகினார்.

இன்னொரு பிறவி இருந்தால் தமிழனாகவே பிறக்க விரும்புகிறேன் என்றவர். தேசமும் தெய்வீகமும் இருக்ண்கள் என்றே ஆங்கில அரசாங்கத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய #பசும்பொன் அவர்களின் ஆத்ம நண்பர் , பசும்பொன் அவர்களை இனிமேல் இவர் பேசினால் நமக்கு தான் ஆபத்து என்றே ஆட்சியாளர்கள் அரண்டு மிரண்டு கிடந்த போது , #நேதாஜி உயிருடன் இருக்கிறார் என முழங்கியவர்...ஏனோ இவர்களையெல்லாம தனது தாத்தா என்று சொல்ல மனம் வரவில்லை போலும்..
இவரை தனது படத்திற்கு மட்டும் பயன்படுத்தியவரை, உங்களின் பாராளுமன்ற மன்ற உரையில் புறக்கணிப்பது ஏனோ...


இந்தியாவின் அசைக்க இயலாத மாபெரும் சக்நியாக உருவெடுத்தவர்... இனிமேல் இந்தியா முழுவதும் இவரின் புகழ் மேன்மேலும் பரவும்

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...