ஏழையாக இருப்பவன்
பணக்காரனாக துடிக்கிறான்.. ஆனால்பணக்காரனாக
இருப்பவனோ தன்னை
ஏழையாகவே காண்பித்து
கொள்கிறான்...பணமென்ற
வண்ணக் காகிதங்கள் என்றுமே
பித்தனை போன்றே அடிக்கடி
இடமாறும் என்பதை அறிந்தே
ஏழையை போலவே நடிக்கிறான்...
பணத்தை பிரதானமாக
நினைப்பவன் நிம்மதியை
துறக்கிறான்...இறைவனை
படைத்த அன்பை மாத்திரமே
பிரதானமாக நினைவன்..
சிவனை போலவே
மெளனத்தில் தன்னை
அறிந்து அமைதியாகிறான்...
உலகின் கோமாளி கூத்துக்கள்
அவனை சீண்டுவதில்லை
No comments:
Post a Comment