சீண்டுவதில்லை

ஏழையாக இருப்பவன்

பணக்காரனாக துடிக்கிறான்.. ஆனால்
பணக்காரனாக
இருப்பவனோ தன்னை
ஏழையாகவே காண்பித்து
கொள்கிறான்...பணமென்ற
வண்ணக் காகிதங்கள் என்றுமே
பித்தனை போன்றே அடிக்கடி
இடமாறும் என்பதை அறிந்தே
ஏழையை போலவே நடிக்கிறான்...
பணத்தை பிரதானமாக
நினைப்பவன் நிம்மதியை
துறக்கிறான்...இறைவனை
படைத்த அன்பை மாத்திரமே
பிரதானமாக நினைவன்..
சிவனை போலவே
மெளனத்தில் தன்னை
அறிந்து அமைதியாகிறான்...
உலகின் கோமாளி கூத்துக்கள்
அவனை சீண்டுவதில்லை

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...