கல்யாண வீட்டிற்கு செல்லும் போது மட்டும் தான் பெண்கள் நிறைய நகை அணிவது செல்வர் அதுவும் கூட எங்க வீட்டுக்காரரும் பணக்காரர் என்பதை இந்த உலகத்திற்கு பறை சாற்றவதற்கும் தன்னோட சொந்தக்களின் முன்பு ஓர் காலத்தில்நாங்க ஏழைகளாக இருந்திருக்கலாம் ஆனால் இப்போ எங்ககிட்டையும் நிறைய வசதி இருக்கிறது என்பதை காட்டத்தான்.. ஆண்களுக்கு நான் படித்த படிப்பு கெளரவம் பெண்ணுக்கு தான் அணியும் தங்க நகை கெளரவம்
No comments:
Post a Comment