தனது அன்பு மகளின்
கண்ணில் சிறு துளி
கண்ணீர் வந்தாலும்
பொறுக்க முடியாமல்
துடிதுடிக்கும் ஓவ்வொரு
தகப்பனின் மனதிலும்
வெளியே சொல்லப்படாத
காதல் வலிகள் ஆயிரம் இருக்கும்..
சந்தர்ப்ப சூழ்நிலையால் தான்
விரும்பிய பெண்ணை மணக்க
இயலாமல் காதலில் தோற்றவனே...
எல்லையற்ற காதலை பரிசாக தருகிறான்
தனது அன்பு மகளுக்கு...
உள்ளத்தின் காதலை...
எனவே தான் ஓவ்வொரு பெண்ணும்
அடிக்கடி புலம்புகின்றனர் எங்க
அப்பாவுக்கு நிகர் எங்க அப்பா தான்
No comments:
Post a Comment