பணமும் பாசமும்
மாறுபட்ட தளங்கள்
ஆனால் இந்த உண்மை
புரியாமலே புறந்தள்ளி
நடக்கின்றனர் பணத்தை
தேடி ஓடி அலையும் பாசக்கார
மனிதர்கள்.... அலுத்துக் களைத்து
அமரும் போதே தேடி கின்றனர்
தாங்கள் தொலைத்த அன்பான
நேரங்களை....காசுக்காக பாசத்தின்
நேரத்தை அடமானம் வைத்த
அந்த மனிதர்கள்
No comments:
Post a Comment