நல்லவனாக வாழ்ந்து பாருங்க.. பிறகு தெரியும் நல்லவனாக வாழ்வது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்று ஏன்னா நீங்க நல்லவனா இருக்கலாம் ஆனால் எதிரில் இருக்கும் நபர்கள் உங்களை கெட்டவனா என்று தான் யோசிப்பாங்க ஏன்னா இந்த உலகில் நல்லவனா வாழும் ஓவ்வொரு மனிதனும் யாரோ ஒருவரால் ஏமாற்ளத்தை தன்னோட வாழ்க்கையில் அனுபவமாக பெற்று..அதை போன்ற அனுபவம் வேறு யாருக்கும் வந்துட கூடாது என்று வாழ்பவர்கள் தான்.. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்களை பெற்றோரிடம் கேட்டு பாருங்கள் அவங்க ஏன் நல்லவராகவே வாழ்ந்த கதையை சொல்லுவாங்க
Subscribe to:
Post Comments (Atom)
100 கோடி ரூபாய் நண்பன்
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...
-
அவளுக்கு யாரிடம் எப்படி பேசணும் என தெரியாது...அவள் சாப்பிடும் தட்டை கூட சிலநேரங்களில் தூக்கி வீசிவிடுவாள். அவள் பல நாட்களுக்கு குளிப்பதே...
-
யானைகள் விநாயகரின் வடிவமாக இந்து மதம் கொண்டாடுகிறது... கோபத்திலும், நிதானமின்றியும், தனக்கு நிகராக யாருமில்லை என்றும் காடுகளில் சுற்றும் வரை...
-
யானை இரயில் இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் ஏனோ அவற்றை கண்டுகொள்ள நேரமின்றி இவற்றின் பயனை மட்டுமே அனுபவிக்கும் மனிதரில் நானும் ஒருவன்... ...
No comments:
Post a Comment