நல்லவனாக வாழ்ந்து பாருங்க.. பிறகு தெரியும் நல்லவனாக வாழ்வது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்று ஏன்னா நீங்க நல்லவனா இருக்கலாம் ஆனால் எதிரில் இருக்கும் நபர்கள் உங்களை கெட்டவனா என்று தான் யோசிப்பாங்க ஏன்னா இந்த உலகில் நல்லவனா வாழும் ஓவ்வொரு மனிதனும் யாரோ ஒருவரால் ஏமாற்ளத்தை தன்னோட வாழ்க்கையில் அனுபவமாக பெற்று..அதை போன்ற அனுபவம் வேறு யாருக்கும் வந்துட கூடாது என்று வாழ்பவர்கள் தான்.. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்களை பெற்றோரிடம் கேட்டு பாருங்கள் அவங்க ஏன் நல்லவராகவே வாழ்ந்த கதையை சொல்லுவாங்க
Subscribe to:
Post Comments (Atom)
காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
-
அவளுக்கு யாரிடம் எப்படி பேசணும் என தெரியாது...அவள் சாப்பிடும் தட்டை கூட சிலநேரங்களில் தூக்கி வீசிவிடுவாள். அவள் பல நாட்களுக்கு குளிப்பதே...
-
யானைகள் விநாயகரின் வடிவமாக இந்து மதம் கொண்டாடுகிறது... கோபத்திலும், நிதானமின்றியும், தனக்கு நிகராக யாருமில்லை என்றும் காடுகளில் சுற்றும் வரை...
-
தூரத்தில் இருந்து பார்த்தால் பஞ்சணை ஓத்த அரியணை சிம்மாசனம் அரிமா அமர்ந்த அதில் அமர்ந்திட வேண்டித்தான் புள்ளிமான்களுக்குள் போட்டி..... காடு...
No comments:
Post a Comment