724 - பணத்தின் வலி(மை)

பாசத்தை தேடுபவன் 

பரிதவிக்கிறான்..

பணத்தை தேடுபவனோ 

பரிகாசம் செய்கிறான்..

பாசத்திற்கு கட்டுபட்டு 

கடையில் கல்லாவின் 

அமர்ந்தவனை பதம் பார்க்கிறது 

பணமென்னும் வஜ்ராயுதம்..

ஓவ்வொரு நாளும் சொந்த 

உறவுகளிடம் பணத்தின் 

கணக்கை சொல்லும் போதே 

புரிகிறது....பாசத்தை 

அடமானம் வைத்தது

பணத்தின் வலி(மை)


No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...