காடுகளில்
மட்டுமே
வாழ்வதில்லை
குள்ள நரிகள்...
தப்பி வந்த சில
நாட்டிற்குள்
மனிதனின்
போர்வைக்குள்...
அலுவலகத்தில்
ஆயிரம் உண்டு...
சில பொறாமை
மேனேஜர்கள்...
திறமையான.
ஆடுகளை
இரை செய்வதுண்டு
அதிகார பசியுடன்....
மட்டுமே
வாழ்வதில்லை
குள்ள நரிகள்...
தப்பி வந்த சில
நாட்டிற்குள்
மனிதனின்
போர்வைக்குள்...
அலுவலகத்தில்
ஆயிரம் உண்டு...
சில பொறாமை
மேனேஜர்கள்...
திறமையான.
ஆடுகளை
இரை செய்வதுண்டு
அதிகார பசியுடன்....