பாச உணர்ச்சி



சாதியும்
மதமும்
மொழியும்
ஊரும்
பேரும்
எதுவுமே தெரியாது
எங்கோ எதற்கோ
சென்றவன்
பார்வையில்..
நுழைந்த முகம்...
சற்றே உரசி
சென்ற
ஆட்டோவின்
உள்ளே அம்மாவின்
கைச்சிறைக்குள்
சிக்குண்ட மழலை..
காற்றில் கவிதை
வரைந்த கைகள்.
தெருவில்
அனாதை போல
சென்றவனின்
மேல்பட்டது....இது
காமமில்லை...
காதல்....அம்மா
இருந்திருந்தால்....
அன்பு புரிந்திருக்கும்..
ஏனோ குழந்தையின்
தொடுதல் தூண்டியது
பாச உணர்ச்சி.....


For more read on Aalamaram at Facebook other
https://anmaai.blogspot.com


100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...