பால்காரர்

யார் இந்த கடவுள்...

இன்றும் நாம் மிகப்பெரிய வரலாற்று பிழை செய்கிறோம்.
உண்மையான தன்னலமற்ற பலரின் உழைப்பை போற்றுவோம்...


தினமும் இரு வேளை காபியும் டீயும் வேலை இல்லாமல் இருந்தாலும் தவிர்க்க இயலாத விஷயங்கள்

இன்றும் கூட காலை மாலை வாழ்வியல் பழக்கம்.. மாற்ற முடியவில்லை

ஓர் வேளை கூட நேரம் தவறாமல் வரும் பால்காரர்..
அவரை கூட விசாரித்தார்களாம்....

பல வீடுகளில் பால் கணக்கு பாக்கி இந்த மாதமும் இருந்தாலும் தனது பழகிய மக்களுக்கு இந்த இக்கட்டான வேளையில் பால் கொண்டு வந்து தரும் அவரை யாரும் பேசுவதேயில்லை..‌
ஏன் ஊடகங்கள் இவர்களின் சேவையினை புறந்தள்ளி விட்டது போலும்...

வாழத்தி வணங்குகிறேன் அவரின் சேவை தொடரட்டும் ...
எனது கண்களுக்கு அவர் எல்லோருக்கும் உதவும்
பால்காரர் மட்டுமல்ல
ஓர் கடவுளே...

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...