பால்காரர்

யார் இந்த கடவுள்...

இன்றும் நாம் மிகப்பெரிய வரலாற்று பிழை செய்கிறோம்.
உண்மையான தன்னலமற்ற பலரின் உழைப்பை போற்றுவோம்...


தினமும் இரு வேளை காபியும் டீயும் வேலை இல்லாமல் இருந்தாலும் தவிர்க்க இயலாத விஷயங்கள்

இன்றும் கூட காலை மாலை வாழ்வியல் பழக்கம்.. மாற்ற முடியவில்லை

ஓர் வேளை கூட நேரம் தவறாமல் வரும் பால்காரர்..
அவரை கூட விசாரித்தார்களாம்....

பல வீடுகளில் பால் கணக்கு பாக்கி இந்த மாதமும் இருந்தாலும் தனது பழகிய மக்களுக்கு இந்த இக்கட்டான வேளையில் பால் கொண்டு வந்து தரும் அவரை யாரும் பேசுவதேயில்லை..‌
ஏன் ஊடகங்கள் இவர்களின் சேவையினை புறந்தள்ளி விட்டது போலும்...

வாழத்தி வணங்குகிறேன் அவரின் சேவை தொடரட்டும் ...
எனது கண்களுக்கு அவர் எல்லோருக்கும் உதவும்
பால்காரர் மட்டுமல்ல
ஓர் கடவுளே...

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...