மனிதனாக வந்து
அற்புதங்கள்
நிகழ்த்திய கடவுள்...
கடவுளாகவே தன்னை
நினைக்கும்
மனிதன் ... சிந்தனை
தொடங்கிய
இடத்தில் தான்
உருவானது சிக்கல்...
பெரியவர் யார்...
கடவுளா... மனிதனா.....
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...