கடவுளா..மனிதனா...



மனிதனாக வந்து
அற்புதங்கள்
நிகழ்த்திய கடவுள்...
கடவுளாகவே தன்னை
நினைக்கும்
மனிதன் ... சிந்தனை
தொடங்கிய
இடத்தில் தான்
உருவானது சிக்கல்...
பெரியவர் யார்...
கடவுளா...‌ மனிதனா.....

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...