சுடுகாட்டில்
எரிந்து விட்டு
வந்த பிறகும்
மறக்க முடியவில்லை
அவர் என்னை
ஆசையாய்
அணைத்தது,
தவறு செய்தால்
கோபத்தில்
ஏசிய நேரமும்,
தனிமையில்
வாடிய போது
கட்டில் படுத்தபடி
பரிதாபமாக
பார்த்து கண்களால்
ஆறுதல்
சொன்னதும்,
Miss u Dad
எரிந்து விட்டு
வந்த பிறகும்
மறக்க முடியவில்லை
அவர் என்னை
ஆசையாய்
அணைத்தது,
தவறு செய்தால்
கோபத்தில்
ஏசிய நேரமும்,
தனிமையில்
வாடிய போது
கட்டில் படுத்தபடி
பரிதாபமாக
பார்த்து கண்களால்
ஆறுதல்
சொன்னதும்,
Miss u Dad