உனக்கு
வாங்கி தர
அப்பாவிடம்
காசு இல்லை,
என்று சொல்லி
சமாதானம்
சொல்ல கூட
ஆளில்லா
அனாதை
வேதனைகளை
மனதில்
புதைக்க
கற்றுக்
கொண்டான் -
வாங்கி தர
அப்பாவிடம்
காசு இல்லை,
என்று சொல்லி
சமாதானம்
சொல்ல கூட
ஆளில்லா
அனாதை
வேதனைகளை
மனதில்
புதைக்க
கற்றுக்
கொண்டான் -
ஏனென்றால்
ஆறுதல்
சொல்லக்கூட
ஆளில்லாத அனாதை
ஆறுதல்
சொல்லக்கூட
ஆளில்லாத அனாதை