தெனாலிராமனின் 9-வது கவிதை படைப்பு செல்போன்


ஆசை ஆசையாய்
குழந்தையை
கொஞ்சம்
போகும்
போதும்
வயதான
பாட்டிக்கு
மருந்து
கொடுக்கும்
போதும்
காலைநேரத்து
அவசரத்தின்
போதும்
என்றாவது
ஓர் நாள்
மனைவியை
புகழ்ந்து
பேசும்போதும்
விபத்தில்
அடிபட்ட
நண்பனை
அவசர
வண்டியில்
ஏற்றும் போதும்
கோவிலில் சுவாமி
தரிசனம் செய்தாலும்
சத்தம்போட்டு
நிம்மதியை
குலைக்கிறது
செல்போன் 

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...