இயந்திர வாழ்வில் அமைதி தேடும் ஓர் சிறு முயற்சி எனது எழுத்துக்கள்
தெனாலிராமனின் 7-வது கவிதை படைப்பு தொடங்குமென்று
தொடங்குமென்று
பள்ளிப் படிப்பின்
தனது கனவு
மதிப் (பெண்)
கிடைக்காத விரக்தியில் ,
காதல் கணவனின்
உதாசீனத்திற்கு ,
என்று உயிரினை
பணயம் வைக்கும்
என் அன்புச்சகோதரிகளுக்கு
புரியவில்லை
தோல்விக்கு பின்புதான்
சரித்திரம் தொடங்குமென்று,
No comments:
Post a Comment