தெனாலிராமனின் 7-வது கவிதை படைப்பு தொடங்குமென்று


தொடங்குமென்று 

பள்ளிப் படிப்பின்
தனது கனவு
மதிப் (பெண்)
கிடைக்காத விரக்தியில் ,
காதல் கணவனின்
உதாசீனத்திற்கு ,
என்று  உயிரினை
பணயம் வைக்கும்
என் அன்புச்சகோதரிகளுக்கு
புரியவில்லை
தோல்விக்கு பின்புதான்
சரித்திரம் தொடங்குமென்று,

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...