தெனாலிராமனின் 10-வது கவிதை படைப்பு --- நம்பிக்கையில்

நம்பிக்கையில்

எத்தனை
முறையென்னை
ஏமாற்றினால்
நான் அசருவதேயில்லை
ஜனநாயகத்தின் மீது
கொண்ட நம்பிக்கையில்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...