திருமணத்திற்கு முன்பு
அம்மாவே எனது உலகமே என்றான்
திருமணமான பிறகு மனைவியே
எனது வாழ்வில் வந்த வசந்தம் என்றான்
மகள் பிறந்த பிறகு என்னை நன்கு
அறிந்தவள் தனருமை மகள் மட்டுமே என்றான்.....அம்மா...சகோதரி....மகள்..
என்ற பல பரிமாணங்களில்
அப்பா மகள் என்ற புரிதல் ஓன்றே
காலத்தை வென்றது இதையெல்லாம்
அறிந்தாலும் புரிந்தாலும் எனது வீடு
எனது குடும்பம் என்றே தன் அப்பாவை போலவே வாழும் அவரின் அன்புமகள்...பாசத்தை மட்டுமே பெரிதென்று எண்ணி வாழும் தகப்பனின் தங்கமான மனதை மனதில் சுமந்து
வாழும் அன்பே உருவான செல்லமகள்...
பாசமான தன்னலமற்ற தந்தை அனுப்பினார் மகளிர் தின வாழ்த்துக்கள்
வாழ்த்து செய்தி....
No comments:
Post a Comment