நண்பர்கள் இருவருக்கும்
இடையே தொடங்கிய
போட்டி..நட்பை தேடி..
மட்டுமே இருக்கிறது...
கோவிலில் இருக்கும்
சாமிக்குத்தான்
தானே தெரியும்...
தொலைந்து போனது
அந்தபோன்..ஆனால்
பிறகே புரிந்தது...
நம்பர் எழுதி வைக்காது
எத்தனை பெரிய தவறு..
அது அவனுக்கு
தெரியுமா???
நல்ல நினைவுகள்
நண்பனை நினைத்து
நம்பிக்கையுடன்
சுற்றுகிறேன்
கோவில்
பிரகாரத்தை
நண்பனைத் தேடி
No comments:
Post a Comment