கஷ்டங்கள் மட்டுமே வாழ்க்கை அல்ல.. அதையும் மீறி வாழ்வில் என்றாவது ஓர் நாளில் சந்தோஷம் என்பது உண்டு..
சில நிமிடங்கள் தான் என்றாலும் அதனை நினைத்து மனம் சந்தோஷம் கொள்கிறது...
மனமும் புத்தியும் எதிர் எதிராக வேலை செய்தாலும்...
அன்பும் அமைதியும் தேடி அலையும் தருணங்களில் கிடைத்த அனுபவம் சிறந்தது..
No comments:
Post a Comment