தனது ஓவ்வொரு
செயலிலும் ஏதோவொரு
எதிர்பார்ப்பை
ஓளித்து வைத்தே
பழகும் மனிதர்களின்
மத்தியில் பிறந்தாலும்
எந்த விதமான
எதிர்பார்ப்பும் இல்லாமல்
உன்னதமான அன்பை
தருகிறாள் செல்லமகள்
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
No comments:
Post a Comment