ஊரும் உறவும்
சொந்தமும் பந்தமும்...
உங்க சம்பளம் எவ்வளவு
இருக்குமென்றே அடிக்கடி
நச்சரிக்கும் கேள்வியை
கேட்டே எரிச்சலை ஏற்படுத்தும்..
ஆனால் அப்பாவின் பணத்தை விடவும்
மேலான அன்பையும் பாசத்தையும் மட்டுமே
எதிர்பார்த்து காத்திருக்கும் அன்பு மகளும்...
அதிகாரத்தில் அப்பனையும் மிஞ்சிவிட துடிக்கும்..
பாசமான மகனும்
No comments:
Post a Comment