மகனும் மகளும்

 ஊரும் உறவும் 

சொந்தமும் பந்தமும்... 

 உங்க சம்பளம் எவ்வளவு 

இருக்குமென்றே அடிக்கடி 

நச்சரிக்கும் கேள்வியை 

கேட்டே எரிச்சலை ஏற்படுத்தும்.. 

ஆனால் அப்பாவின் பணத்தை விடவும் 

மேலான அன்பையும் பாசத்தையும் மட்டுமே 

எதிர்பார்த்து காத்திருக்கும் அன்பு மகளும்... 

அதிகாரத்தில் அப்பனையும் மிஞ்சிவிட துடிக்கும்..

பாசமான மகனும்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...