தலைகுப்புற விழ வைக்க
முயற்சி செய்யும் சிலர்...
ஆட்சியை இழந்தால்
கட்சி கரைந்தே போகும்
என்ற எச்சரிக்கை
உணர்ந்தே ஆட்சியும்
கட்சியும் காப்பாற்ற
துடிக்கும் சிலர்..
எந்த விதமான
கவலையும் இன்றி
நாற்காலியில் அமரும்
கனவுகளில் களநிலவரம்
புரியாமல் மிதக்கும் சிலர்.
அரசியல் புரியாதவர்களுக்கு
எவ்வளவு சொன்னாலும் புரியாது
அரசியலை பொழுபோக்காக
பண்ண எவராலும் முடியாது.
ஓவ்வொரு நாளும் அரசியலை
மூச்சாக நினைத்து வாழும்
மனிதனுக்கே அரசியல் வசப்படும்
No comments:
Post a Comment