ஈ...ரோடு போனால்
பேனோடு தான்
வரமுடியும்...தலையை
சொறிய வைக்கும்
ஈரை பற்றி பேசுவது
வீண் வேலை.... தமிழ்
காட்டு மிராண்டி
பாஷை அல்லவே
கல்லும் மண்ணும் தோன்றும்
முன்பே தோன்றிய மொழி
தமிழரின் பாரம்பரியம்
பறைசாற்றும் ஐம்பெரும்
காப்பியங்களுக்கு மீண்டும்
புத்துயிர் கொடுப்போம்...
ஈரும் வேண்டாம்..
பேனும் வேண்டாம்..
தமிழின் காப்பியங்களே
தமிழரின் காவியங்கள்
No comments:
Post a Comment