நீ என்ன லூசூ முன்பின் தெரியாத அந்த பொண்ணுக்கு காசு கொடுக்கிறே...அது பஸ் ஸ்டாண்டில் நாலு பேர் முன்னாடி
அவள் தான் என்கிட்ட வந்து பணம் கேட்டா.
அவ வந்து கேட்டா உனக்கு எங்க புத்தி போச்சு
அவ ஓர் வேளை கெட்ட தொழில் பண்ணுறவளா இருந்தா.. உன்னையும் தானே தப்பா நினைப்பாங்க
அவ நிச்சயமாக நல்ல பொண்ணு தான்.. அவளை பத்தி நீங்க தப்பா பேசாதீங்க
கதை தொடரும்
No comments:
Post a Comment