மனசாட்சி தான் முதல் கடவுள்

 நீ என்ன லூசூ முன்பின் தெரியாத அந்த பொண்ணுக்கு காசு கொடுக்கிறே...அது பஸ் ஸ்டாண்டில் நாலு பேர் முன்னாடி

அவள் தான் என்கிட்ட வந்து பணம் கேட்டா.

அவ வந்து கேட்டா உனக்கு எங்க புத்தி போச்சு 

அவ ஓர் வேளை கெட்ட தொழில் பண்ணுறவளா இருந்தா.. உன்னையும் தானே தப்பா நினைப்பாங்க 

அவ நிச்சயமாக நல்ல பொண்ணு தான்.. அவளை பத்தி நீங்க தப்பா பேசாதீங்க


கதை தொடரும்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...