தாயும் தந்தையின் இருவரின் உலகமான ஓர் குழந்தை.....
அவர்களின் அன்பை புரிந்து கொள்ளாமல் தன் செல்ல நாய்க்குட்டி மட்டும் போதும் என்பதே இந்த கதை...
தன்னை பெரிய மனுஷியா நினைக்கும் குழந்தையின் உன்னத உலகம்...
ஓர் சிறு குழந்தை தன் செல்ல நாய்க்குட்டிக்கு தன்னையே ஒர் தாய் என்று நினைக்கும் நினைவு கதை கரு..
No comments:
Post a Comment