வாழ்க்கை என்பது இரண்டு வகை ஓன்று விஷ்ணு தத்துவம்...
மற்றொன்று சிவ தத்துவம்....
பெண் ஆணை அதிகமாக காதலித்தால் கணவனின் எல்லா செயலையும் ஏற்று கொள்வாள்... ( அவர் சரியான தத்தி நான் தான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்)
ஆண் பெண்ணை அதிகமாக காதலித்தால் பெண்ணின் எல்லா செயலையும் ஏற்றுக்கொள்வான்...( என் வீட்டுக்காரி சரியான கோவக்காரி, என்னால மட்டும் தான் அவளை சமாளிக்க முடியும்)
இவ்வளவு தான் சார் வாழ்க்கை...
No comments:
Post a Comment