கடற்கரையில்
கால் நனைத்து
வீட்டிற்கு
தெரியாமல்
வளர்த்த காதல்
கல்யாணத்துக்கு
பிறகு தான்
பல விஷயம்
புரிந்தது
கல்யாணத்துக்கு
அடிப்படை
அன்பும்
நம்பிக்கையும்
விட்டுக் கொடுக்கும்
புரிதல் தான்
முக்கியம்
கால் நனைத்து
வீட்டிற்கு
தெரியாமல்
வளர்த்த காதல்
கல்யாணத்துக்கு
பிறகு தான்
பல விஷயம்
புரிந்தது
கல்யாணத்துக்கு
அடிப்படை
அன்பும்
நம்பிக்கையும்
விட்டுக் கொடுக்கும்
புரிதல் தான்
முக்கியம்